காரைக்காலைச் சேர்ந்த அமைச்சர் கமலக்கண்ணன் புதுச்சேரியில் இருக்கும் நாட்களில் கடற்கரைச் சாலையில் நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கம். கடந்த 2ம் தேதி இரவு நடைப்பயிற்சி முடிந்து அவர் தனது பாதுகாப்பு அதிகாரியுடன் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் பாதுகாப்பு அமைச்சரின் 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை பறித்துச் சென்றனர். பின்னர் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் போலீசார் அவர்களை தேடி பிடித்து கைது செய்து செல்போனை கைப்பற்றினர். மேலும் மேற்றொருவரை தேடி வருகின்றனர்.
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…
சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…
சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…