அனைத்துக் கட்சிகள், வேட்பாளர்களுக்கு சமமான வாய்ப்பை தேர்தல் ஆணையம் வழங்க வேண்டும் என ஸ்டாலின் தெரிவிதத்துள்ளார்.
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரச்சாரத்தின்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அளித்த புகாரின் பேரில் தேர்தல் பிரச்சாரம் செய்ய 24 மணி நேரம் மம்தா பானர்ஜிக்கு தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், மம்தா பானர்ஜி பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்த நிலையில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், அனைத்துக் கட்சிகள், வேட்பாளர்களுக்கு சமமான வாய்ப்பை தேர்தல் ஆணையம் வழங்க வேண்டும். ஒரு சார்பின்மை, நடுநிலை கடைப்பிடிக்கப்படுவதையும் உறுதி செய்திட வேண்டும். ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை என்பது நியாயமான, நேர்மையான தேர்தல்களில் தான் நிலைகொண்டுள்ளது என தெரிவித்தார்.
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…