காலை 10 மணிக்கு வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் மக்கள் நீதி மய்யத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் தொடங்க உள்ளது.
தலைவா் கமல்ஹாசன் தலைமையில் இக்கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் 500-க்கும் மேற்ப்பட்ட உறுப்பினா்கள் பங்கேற்க உள்ளனா். ஏற்கனவே முதல்வா் வேட்பாளராக கமல்ஹாசன் அறிவிக்கப்பட்டாலும், தோ்தல் கூட்டணி குறித்து கூட்டத்தில் முடிவு செய்ய வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
காலை 10 மணியில் இருந்து மதியம் 1 மணி வரையில் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. சட்டப்பேரவை தேர்தலையொட்டி பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்ற வாய்ப்புள்ளது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநாடு வருகின்ற 21-ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அது குறித்தும் ஆலோசனை நடத்தப்படலாம் என கூறப்படுகிறது.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…