குறிச்சி வச்சுக்கோங்க! நாளை இந்த இடங்களில் மின்தடை!

power cut

மின்தடை : நாளை (ஜூலை 15/07/20224) தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த பகுதியில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தென் சென்னை 

  • 1. காமராஜர்சாலை, 2. வால்மீகி தெரு 3. கலாசேத்ரா சாலையின் ஒரு பகுதி, 4. லட்சுமிபுரம், 5. ஸ்ரீராம் நகர், 6. குமரகுரு 1 முதல் 4வது தெரு, 7. பிள்ளையார் கோயில் தெருவின் ஒரு பகுதி
  • பாலகுருசாமி தெரு, ஜெயராமன் தெரு, பழனியப்பா தெரு, பாலசுப்ரமணியன் தெரு, சோங்குவேல் தெரு, மகிமைதாஸ் தெரு, பாஸ்கர் தெரு, அருள்பாண்டியன் தெரு, ராஜிவ்காந்தி நகர், டில்லி தெரு, பெரியார் நாகை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்தடை ஏற்படும்.

ஈரோடு 

  • சித்தோடு, ராயபாளையம், சுணம்பு ஓடை, அமராவதிநகர், தண்ணீர்பந்தல்பாளையம், ஆர்.என்.புதூர், கோணவாய்க்கால், லட்சுமிநகர், பெர்மல்மலை, ஐ.ஆர்.டி.டி., குமிழம்பாப்பு, கங்காபுரம், செல்லப்பம்பாளையம், பேரோட், மாமரத்துப்பால் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

மேட்டூர் 

  • தேவூர் அரசிராமணி அரியங்காடு பேரமாச்சிபாளையம் கைகோல்பாளையம் வெள்ளாளபாளையம் ஓடசக்கரை மயிலம்பட்டி அம்மாபாளையம்ம்மரத்துகாடு வட்ராம்பாளையம் செட்டிபட்டி குள்ளம்பட்டி கணியாலம்பட்டி புல்லாகவுண்டம்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்தடை ஏற்படும்.

பல்லடம் 

  • மேட்டுப்பாறை,மேட்டுப்பாளையம்,இல்லியம்புதூர்,காங்கேயம்பாளையம்
  • ஜெகத்துகுரு,செட்டிபாளையம்,பச்சாபாளையம்,காங்கேயம் சாலை,சுக்கிட்டிபாளையம்,வெள்ளமடை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

பெரம்பலூர்

  • புதுக்கோட்டை, ஆலம்பாக்கம், அன்னிமங்கலம், வெங்கனூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

உடுமலைப்பேட்டை 

  • பொள்ளாச்சி டவுன், வடுகபாளையம், சின்னம்பாளையம், உஞ்சவலம்பட்டி, கஞ்சம்பட்டி, ஏரிப்பட்டி, கொட்டாம்பட்டி, புளியம்பட்டி, ஆச்சிப்பட்டி, ஜோதிநகர், சூளஸ்வரன்பட்டி, சிங்காநல்லூர், அம்பரபாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்