மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி சென்னை விமான நிலையத்தில் கண்காட்சி….!!!
மஹாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி சென்னை விமான நிலையத்தில் மஹாத்மா காந்தி பற்றிய கண்காட்சி நடைபெற்றது. இங்கு காந்தியடிகள் பயன்படுத்திய பொருட்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில், தலைவர்கள், உள் நாட்டவர்கள் மற்றும் வெளி நாட்டவர்கள் கலந்து கொண்டனர்.