மாஃபா அறக்கட்டளையை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் சமத்துவ பொங்கல் கொண்டாடியுள்ளனர்.
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை சாதி, மத பேதங்களை மறந்து அனைத்து கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் சமத்துவ பொங்கலை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் மாஃபா அறக்கட்டளையை சேர்ந்த 35-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள், பாரம்பரிய உடையில் பொங்கல் வைத்து, விளையாட்டு போட்டிகளை நடத்தி, சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடியுள்ளார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…