நாட்டிலேயே முதன்முறையாக 2 அடுக்காக அமையும் மதுரவாயல் சாலை..!

Default Image

சென்னை மதுரவாயல் – துறைமுகம் சாலை நாட்டிலேயே முதல்முறையாக இரண்டு அடுக்காக அமையவுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளர் தீரஜ் குமார் கூறுகையில், இந்தியாவிலேயே முதல்முறையாக இரண்டு அடுக்கு சாலையாக மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலை அமையவுள்ளதாகவும். சாலைக்கான விரிவான திட்ட அறிக்கை(DPR) மூன்று மாதத்தில் நிறைவடையும்.  முதல் தளத்தில் வாகனங்கள் செல்லும் வகையிலும், இரண்டாம் தளத்தில்  துறைமுகத்துக்கு செல்லும் கண்டெய்னர்  செல்லும் வகையில் சாலை அமைக்கப்படும் என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்