மதுரையிலிருந்து செங்கோட்டை நோக்கி பயணிகள் ரயில் தமதமாக திருமங்களம் வந்தடைந்தது. இதனால் திருமங்களத்தில் இருந்து உடனடியாக ரயில் புறப்பட சிக்னல் கொடுக்கப்பட்டது. அதே நேரத்தில் திருமங்களத்தை நோக்கி.மற்றொரு ரயிலும் வந்து கொண்டிருந்தது. இந்த ரயில் பாதை ஒரு வழி பாதை என்பதால் இரு ரயில்களும் ஒரே தண்டவாளத்தில் வந்துவிட்டன.
பிறகு சுதாரித்த அதிகாரிகள் வாக்கி டாக்கி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு நேருக்கு நேராக இரண்டு ரயில்கள் மோதவிருந்த பெரும்.விபத்து தவிரக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து பயணிகள் இந்த சம்பவம் தொரடர்பாக அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
DINASUVADU
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…