மதுரையில் முகாமில் இருந்து தப்பி காதலியை பார்க்க சென்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த 21-ஆம் தேதி விமானம் மூலம் துபாயில் இருந்து மதுரைக்கு சிவகங்கையை சேர்ந்த இளைஞர் ஒருவர் வந்துள்ளார். எனவே இந்த இளைஞர் மதுரையில் உள்ள கொரோனா கண்காணிப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தார்.
இதற்கு இடையில் முகாமில் இருந்து அந்த இளைஞர் தப்பி ஓடியதாக அவனியாபுரம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்த்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.காவல்த்துறையின் விசாரணையில் அந்த இளைஞர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தனது காதலி வீட்டிற்கு சென்றிருக்கலாம் என்று தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் இளைஞர் காதலி வீட்டில் இருந்தது தெரியவந்தது. பின்னர் அந்த இளைஞரை காவல்த்துறையினர் கைது செய்தனர். இதன் பின் விசாரணையில் அந்த இளைஞர் , வெளிநாட்டிலிருந்து வந்த தன்னை காண காதலி காண்பதற்கு இருந்ததாக கூறினார் . மேலும் அந்த இளைஞரின் காதலி வீடு சிவகங்கை மாவட்டத்தில் வருவதால் அவரை கண்காணிக்க அந்த மாவட்ட சுகாதாரத்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியுள்ளது என்ற செய்தி தலைப்பு செய்தியாக…
பிஹார் : மாநிலத்தின் பெகுசராய் நகரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் "பலாயன் ரோகோ, நவுக்ரி தோ" (இடம்பெயர்வை நிறுத்து, வேலைவாய்ப்பு கொடு)…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் கலந்து கொள்ள வந்த அதிமுக எம்எல்ஏக்கள், ' யார் அந்த தியாகி?'…
சென்னை : நடப்பு ஐபிஎல் சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் விளையாடி…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…
சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக தற்போது அண்ணாமலை பொறுப்பில் இருக்கிறார். இவர் விரைவில் மாற்றம் செய்யப்படுகிறார் என்றும், விரைவில்…