இன்று முதல் மதுரை- விழுப்புரம் இடையே இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரெயிலின் புறப்படும் நேரங்கள்மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 1-ம் தேதி முதல் 4 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை- விழுப்புரம் இடையே இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரெயிலின் நேரங்கள் இன்று முதல் மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை- விழுப்புரம் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில், மதுரையில் இருந்து தினமும் 7 மணிக்குப் புறப்பட்டு, பகல் 12.05 மணிக்கு விழுப்புரம் வந்தடையும், பின்னர் விழுப்புரத்தில் இருந்து தினமும் மாலை 4 மணிக்கு புறப்பட்டு இரவு 9.20 மணிக்கு மதுரை வந்தடையும்.
ஆனால், இன்று முதல் மதுரையில் இருந்து தினமும் காலை 8 மணிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டு, பிற்பகல் 1.05 மணிக்கு விழுப்புரத்தை வந்தைடையும் பின்னர் விழுப்புரத்தில் இருந்து தினமும் பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு மதுரையை சென்றடையும் என தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
விசாகப்பட்டினம் : இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் கம்மன்ஸ் நாங்கள் பேட்டிங் செய்கிறோம் என பேட்டிங்கை தேர்வு…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டதில் அக்கட்சி தலைவர் விஜய் பேசிய விஷயங்கள் அரசியல்…
விசாகப்பட்டினம் : இந்த போட்டியில் டாஸ் வென்றவுடன் ஹைதராபாத் அணி வழக்கம் போலவே அதிரடி தான் காண்பிக்கப்போகிறோம் என்பது போல பேட்டிங்கை தேர்வு…
சென்னை : தர்பார் படத்தின் தோல்வியை தொடர்ந்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து சிக்கந்தர் எனும் திரைப்படத்தை இயக்கினார்.…
விசாகப்பட்டினம் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், ஹைதராபாத் அணியும் விசாகப்பட்டினத்தில் உள்ள ஜே.எஸ். ராஜசேகர் ரெட்டி அச்-வோட்கா…
சென்னை : கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், தமிழ்நாட்டில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கான…