மதுரை அவனியாபுர ஜல்லிக்கட்டு…..!!! இதுவரை 5 பேர் காயம்….!!!!

Default Image

மதுரை மாவட்டம் அவனியாபுர ஜல்லிக்கட்டில் இதுவரை 5 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 

மதுரை மாவட்டம் அவனியாபுர ஜல்லிக்கட்டு போட்டி மிக கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 500 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் மாடுபிடி வீரர் மற்றும் பார்வையாளர் காயம் அடைந்துளளனர்.

தற்போது இதுவரை 5 மாடுபிடி வீரர்கள் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் அனைவருக்கும் முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறதாக தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்