மதுரை – தூத்துக்குடி சாலையில் பயணிக்கும் அனைத்து வாகனங்களுக்கும் 30% சுங்கக்கட்டணம் குறைத்ததற்க்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை – தூத்துக்குடி சாலை குண்டும் குழியுமாக உள்ளதால், தனியார் பேருந்து உரிமமையாளர், சுங்க கட்டணம் முழுமையாக செலுத்தப்படுவதை குறிப்பிட்டு குற்றம்சாட்டியுள்ளனர். இதனை விசாரித்த நீதிபதி அனைத்து வாகனங்களுக்கும் 30% சுங்க கட்டணத்தை குறைத்து வழங்குமாறு உத்தரவிட்டார்.
இந்நிலையில், எளியார்ப்பத்தியில் உள்ள சுங்க சாவடி சார்பில், சுங்கக்கட்டணம் குறைப்புக்கு தடை விதிக்க கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு அளித்தனர். இந்த மனுவை விசாரித்த உய்ரநீதிமன்ற நீதிபதிகள் சுங்க கட்டணம் குறைப்புக்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…