மதுரையில் சிறுமி வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு இரன்டு குழந்தைகளுக்கு தாயான கொடுமை!

Published by
மணிகண்டன்

மதுரையை சேர்ந்த வசந்தி என்பவர் தனது கணவர் இல்லாததால் தனது மகளுடன் வசித்து வந்துள்ளார். இவர் வசித்துத் வந்த வீட்டிற்கு அருகில் இருந்த விஜயகுமார் என்பவர் வசந்தியின் மகளை திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை காட்டி அந்த சிறுமியை வன்கொடுமை செய்துள்ளார். இதனை அடுத்து அந்த சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்த சம்பவம் தாய் வசந்திக்கு தெரிந்தே நடந்திருப்பதாகதகவல் வெளியாகியுள்ளது. பிறந்த ஆண் குழந்தையை வசந்தி விலைக்கு விற்று விட்டதாகவும், அதன் பிறகு சிறுமி பியூட்டி பார்லரில் வேலை செய்ததாகவும், அப்போது வேலுசாமி என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டு, அவர் மூலம் அந்த சிறுமிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்த குழந்தையை அந்த சிறுமி அவரது தோழியிடம் கொடுத்துவிட, அந்த சிறுமியின் தோழி, வசந்தியின் தந்தையிடம் கொடுத்துள்ளார். அந்த குழந்தையை வசந்தியின் அப்பா, குப்பையில் வீச அதன் பிறகு பிரச்சனை வெளியில் தெரிந்து,

காவல்துறை வசந்தி, வேலுசாமி, விஜயகுமார் ஆகியோர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளது. அந்த குழந்தையை தொட்டில் குழந்தை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

22 mins ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

41 mins ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

52 mins ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

56 mins ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

2 hours ago

தக் லைஃப் படத்தின் டிஜிட்டல் உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா?

சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…

2 hours ago