பாஜகவில் இணையவில்லை என்று மதுரை சலூன்கடைக்காரர் மோகன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
மதுரை அண்ணாநகர் சலூன்கடைக்காரர் மோகன் நான் பாஜகவில் இணையவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார். மரியாதை நிமத்திமாக பாஜகவினர் தன்னை சந்தித்ததாக சலூன் கடைக்காரர் மோகன் விளக்கமளித்துள்ளார். மதுரையில் சலூன் நடத்தும் மோகன் தனது மகனின் படிப்பு செலவுக்காக வைத்த ரூ.5 லட்சத்தை கொரோனாவால் பாதித்த ஏழைமக்களுக்கு வழங்கினார். தனது வருமானம் முழுவதையும் மக்களுக்காக செலவிடும் மோகனுக்கு பிரதமர் மோடி மன் கீ பாத் நிகழ்ச்சி மூலம் பாராட்டு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…
சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…