தமிழக போலீஸ் அதிரடி வேட்டை.., மதுரையில் கும்பலாக சீட்டு விளையாடிய 7 பேர் கைது.

தமிழக போலீஸ் அதிரடி வேட்டை.., மதுரையில் கும்பலாக சீட்டு விளையாடிய 7 பேர் கைது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாள்தோறும் அதிகரித்து வருவதால் சமூக தொற்றாக மாறிவிடக்கூடாது என்பதால் நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஊரடங்கை மீறுபவர்களை போலீஸார் கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில், மதுரையில் நாகமலைப் புதுக்கோட்டை என்ற பகுதியில் உள்ள அம்மன் கோவிலில் கும்பலாக அமர்ந்து சீட்டு விளையாடிய 7 பேரை போலீஸார் கைதி செய்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025