அவரவர் விரும்பும் மதத்தை வழிபட உரிமை உண்டு.! மதுரை உயர்நீதிமன்றம் கருத்து.!

Default Image

அவரவர் விரும்பும் மதத்தை வழிபட நம் நாட்டில் அனைவரும் உரிமை உண்டு என மதுரை உயர்நீதிமன்ற கிளை கருத்து தெரிவித்துள்ளது. 

மதுரை உயர்நீதிமன்றம் இன்று ஓர் முக்கிய கருத்தை மக்களுக்கு தெரியபடுத்தியது. அதாவது இந்தியா ஓர் மதசார்பற்ற சுதந்திர நாடு. இங்கு யார் எந்த மத கடவுளை வேண்டுமானால் வழிபடலாம். அல்லது கடவுள் இல்லை என்ற கொள்கையோடும் இருக்கலாம்.

அதனை குறிப்பிட்டு , அவரவர் விரும்பும் மதத்தை வழிபட , நம் நாட்டில் அனைவருக்கும் உரிமை உண்டு. என மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி அமர்வு கருத்து தெரிவித்ததிருந்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்