தமிழ்நாட்டில் நீர்நிலை ஆக்கிரமிப்பு தொடர்பாக பல்வேறு புகார்கள் நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த நீர்நிலை ஆக்கிரமிப்பு தொடர்பாக சமீபத்தில், கரூர் மாவட்டத்தில், நில ஆக்கிரமிப்பாளரை காட்டி கொடுத்ததன் காரணமாக,
தந்தை, மகன் இருவரும் வெட்டி கொல்லப்பட்டனர். இது தொடர்பாக கொலைகாரர்கள் சரணடைந்ததும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்த வழக்குக்களை சுட்டிக்காட்டி, நீர்நிலை ஆக்கிரமிப்பு தொடர்பான புகார்களில் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லையா மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
சேலம் : தமிழ் சினிமாவின் இந்த காலகட்டத்தில் வெளியாகும் ஒரு காதல் படமாக இருக்கட்டும், ஆக்ஷன் படமாக இருக்கட்டும் ஹீரோ…
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படுவதாக தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருவது நாடு முழுக்கப் பேசுபொருளாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு…
டெல்லி : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…
துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…
சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…