கோவில்களில் சாதி , நிற ரீதியிலான பாகுபாடுகள் இருக்க கூடாது. என மதுரை உயநீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகாவில் உள்ள அய்யனார் கறுப்பர் கோவிலில் கும்பாபிசேஷகம் நடத்துவது தொடர்பாக மதுரை உயர் நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கி இருந்தது.
அதில், அனைத்து சாதியினரையும் ஒன்றிணைத்து தான் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்ற உத்தரவை தனி நீதிபதி அமர்வு அளித்து இருந்தது. இதனை எதிர்த்து மனுதாரர் மீண்டும் மேல்முறையீடு செய்து இருந்தார்.
இந்த வழக்கு இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன்னர் விசாரணைக்கு வந்தந்து. அதனை விசாரித்த நீதிபதிகள், கோவில்களில் சாதி , நிற ரீதியிலான பாகுபாடுகள் இருக்க கூடாது.
கடவுளை நம்புகிறர்வர்களுக்கு கடவுள் சமமானவரே. அனைத்து சாதியினரையும் ஒன்றிணைத்து தான் விழா நடத்த வேண்டும் என நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…