மதுரை:முன்னாள் எம்.பி மற்றும் தமாகா பொதுச்செயலாளரான ஏ.ஜி.எஸ்.ராம்பாபு கொரோனாவால் நேற்று காலமானார்.
மதுரை முன்னாள் எம்.பியும்,தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் (தமாகா) பொதுச்செயலாளருமான ஏ.ஜி.எஸ். ராம்பாபு அவர்கள் கொரோனாவால் காலமானார்.உடல்நலக்குறைவு காரணமாக மதுரை தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது,இந்த நிலையில்,சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார்.
மதுரை தொகுதியில் இவர் 1989,1991 ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி சார்பாகவும்,1996 ஆம் ஆண்டு தமாகா சார்பாகவும் என 3 முறை மதுரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இசையமைப்பாளர் இளயராஜா லண்டனுக்கு சென்று தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றி பெரிய சாதனை படைத்த இளையராஜா இன்று…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி கோப்பையை வென்ற நிலையில், பாராட்டுக்கள்…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் மணிப்பூர் நிலவரம் மற்றும் ஒரே நாடு…
சென்னை : நேற்று தூத்துக்குடி சிதம்பர நகா் பேருந்து நிறுத்தம் அருகே தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலரும், அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில்…
சென்னை : வெற்றிமாறன் எடுத்த படங்களில் தனுஷ் ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய சினிமாவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களில் வடசென்னை…
டெல்லி : நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. ஏற்கனவே, முதற்கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர்…