யூடியூபர் TTF வாசனுக்கு ஜாமீன் வழங்கியது மதுரை மாவட்ட நீதிமன்றம் ..!

Published by
அகில் R

டிடிஎஃப் வாசன் : காரை வேகமாக ஒட்டிய வழக்கில் கைதாகி இருந்த யூட்யூபரான டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்.

பிரபல யூட்யூபரான டிடிஎஃப் வாசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு, திருச்செந்தூர் கோவிலுக்கு காரில் செல்வதை அவரது யூட்யூப் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டிருந்தார். அப்போது, மதுரை சுங்கச்சாவடி அருகே காரில் போன் பேசியபடி கார் ஓட்டியதற்க்க்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

டிடிஎஃப் வாசன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்த நிலையில், இன்று மதுரையில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கிற்க்காக காவல் துறையினரால் ஆஜர்படுத்தபட்டார்.

மேலும், காவல் துறையினர் பதிந்த வழக்குகளின் மூலம் இவருக்கு ஜாமீன் கிடைக்காது என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இவருக்கு ஜாமீன் அளித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த விசாரணையில் டிடிஎஃப் வாசன் தரப்பில், “டிடிஎஃப் வாசன் காரை இயக்கியதால் எந்த விதமான பாதிப்பும் பொதுமக்களுக்கு ஏற்படவில்லை என்றும் அவர் வேகமாக காரை இயக்கி பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக பொதுமக்கள் யாரும் புகார் அளிக்கவில்லை எனவும்.

அவர் வளர்ந்து வரும் இளைஞர் எனவும் மேலும், வருகிற மே-4 ம் தேதி அவர் படத்தில் நடிக்க இருப்பதாலும் அவருக்கு ஜாமீன் அளிக்க வேண்டும்” எனவும் வாசன் தரப்பில் வாதாடினார்கள். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அவர்கள் இறுதியாக வாசனை, நீதிமன்றத்துக்கு மன்னிப்பு கடிதம் ஒன்று எழுதி கொடுக்குமாறு கேட்டுக்கொண்டு அவருக்கு ஜாமீன் அளித்துள்ளார்.

மேலும், “தான் திருந்தி வாழ்ந்து வருவதாகவும், என் மீது பொய்யான வழக்கு பதிவு செய்துள்ளனர்” என டிடிஎஃப் வாசன் நீதிமன்றத்தில் கூறி இருக்கிறார். இதனால், டிடிஎஃப் வாசனை போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் நீதிபதி அவர்கள் கண்டித்து மன்னிப்பு கடிதம் எழுதி கேட்டதுடன்,  ஜாமீனும் வழங்கி உள்ளனர்.

Published by
அகில் R

Recent Posts

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

34 minutes ago
மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

1 hour ago
5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

2 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

2 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

2 hours ago

வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!

வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…

4 hours ago