மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு…! 49 பேர் காயம்…!!!

Default Image

மதுரை பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டில், 49 பேர் காயமடைந்துள்ளனர். 

மதுரை மாவட்டம் பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டி மிக கோலாகலமாக நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட காளையர்கள் கலந்து கொண்டு காளைகளை அடக்குவதில் மிக உற்சாகமாக கலந்து கொண்டனர்.

இந்நிலையில், காளைகள் முட்டியதில், 49 பேருக்கு காயம் ஏற்பட்டது. அதில் 14 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 7-வது சுற்று நிறைவடைந்து இறுதிச்சுற்று நடைபெற்று வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்