நடந்து முடிந்த நானடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பாக கனிமொழி போட்டியிட்டு வேற்று பெற்றார். இவரை எதிர்த்து முன்னாள் தமிழக பாஜக தலைவர் தமிழிசை போட்டியிட்டு இருந்தார். கனிமொழி, தமிழிசையை விட சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
இந்த வெற்றியை எதிர்த்து, தமிழிசை, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில், ‘ திமுக எம்பி கனிமொழி வேட்புமனுவில் குறை இருந்தது. அதனை நாங்கள் ( தமிழிசை தரப்பு ) கூறியும் தேர்தல் ஆணையம் கருத்தில் கொள்ளவில்லை. கனிமொழியின் கணவன், மகன் ஆகியோரின் சொத்துக்கள் சரியாக குறிப்பிடப்படவில்லை. மேலும், வாக்காளருக்கு 2000 ரூபாய் திமுக சார்பில் கொடுக்கப்பட்டது.’ என்ற புகார்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கு விசாரணையில், உயர்நீதிமன்றம் தூத்துக்குடி எம்.பி கனிமொழிக்கு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், தஞ்சாவூர். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,…
பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், 50…
சென்னை : சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு, அவரது சென்னை இல்லத்தில் போலீஸ் சம்மன் ஒட்டினர்.…
சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில்…
சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார்,…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…