கொரோனாவால் உயிரிழந்த சென்னை மருத்துவர்- அடக்கம் செய்ய அனுமதி மறுத்த மக்கள்!

Published by
Rebekal

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னலம் பாராது உழைத்த மருத்துவர் சென்னையில் இறந்துள்ளார். அவரது உடலை அடக்கம் செய்ய பொதுமக்கள் மறுத்துள்ளனர்.

இந்நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை அளித்ததால் இறந்த மருத்துவரை அவர்களது சுடுகாட்டில் அடக்கம் செய்ய மறுப்பு தெரிவித்துள்ளனர் சென்னையிலுள்ள வேலங்காடு பகுதி மக்கள். உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்வதற்காக வேலங்காடு சுடுகாட்டுக்கு ஆம்புலன்சில் கொண்டு சென்றுள்ளனர்.

அப்பொழுது அண்ணா நகர் அருகே காந்திநகரில் உள்ள மக்கள் அந்த சுடுகாட்டில் மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதல் நடத்திய 20 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Published by
Rebekal

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

2 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

2 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

2 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

2 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

2 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

2 hours ago