சென்னை மாதவரம் கட்டிடம் வரும் புதன்கிழமை அன்று திறக்கப்படவுள்ளது. ஆனால் இதற்கான கட்டுமான பணிகள் முழுமையாக நிறைவடையவில்லை. கோயம்பேட்டில் ஏற்படும் நெரிசலை சமாளிக்க தான் இந்த அடுக்குமாடி பேருந்து நிலையம் கட்டப்பட்டது.
ஆனால் இந்த கட்டிடம் மிகவும் பலவீனமான நிலையில் உள்ளதாக மக்கள் புகார் அளிக்கின்றனர். இந்த கட்டிடத்திற்கான செலவு மட்டும் 95 கோடி ரூபாய். ஆனால் இதன் நிலையை பார்த்தால் மழை பெய்தால் ஒழுகும் அளவிற்கு பலவீனமாக உள்ளதாக புகார் அளிக்கின்றனர் மக்கள்.
இந்நிலையில் வரும் புதன்கிழமை அன்று இந்த மாடி பேருந்து நிலையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…