மாதவரம் அடுக்குமாடி பேருந்து நிலையம் கட்டுமானம் பலவீனமாக இருப்பதாக மக்கள் புகார்…!!!

Default Image

சென்னை மாதவரம் கட்டிடம் வரும் புதன்கிழமை அன்று திறக்கப்படவுள்ளது. ஆனால் இதற்கான கட்டுமான பணிகள் முழுமையாக நிறைவடையவில்லை. கோயம்பேட்டில் ஏற்படும் நெரிசலை சமாளிக்க தான் இந்த அடுக்குமாடி பேருந்து நிலையம் கட்டப்பட்டது.
ஆனால் இந்த கட்டிடம் மிகவும் பலவீனமான நிலையில் உள்ளதாக மக்கள் புகார் அளிக்கின்றனர். இந்த கட்டிடத்திற்கான செலவு மட்டும் 95 கோடி ரூபாய். ஆனால் இதன் நிலையை பார்த்தால் மழை பெய்தால் ஒழுகும் அளவிற்கு பலவீனமாக உள்ளதாக புகார் அளிக்கின்றனர் மக்கள்.
இந்நிலையில் வரும் புதன்கிழமை அன்று இந்த மாடி பேருந்து நிலையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்