மாணவர்களுக்கு இனிய செய்தி…!! 2ம் வகுப்பு வரை இனி வீட்டுப்பாடம் வழங்க கூடாது

Default Image

சென்னை உயர்நீதிமன்றத்தில் பள்ளி கல்வித்துறை தலைமை அறிக்கையை தாக்கல் செய்தார். 2ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுப்பதற்கு எதிராக தாக்கல் செய்தார். இதனையடுத்து 2ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது என அனைத்து பள்ளிகளிலும் சுற்றறிக்கை வழங்கப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்