தமிழகத்தில் மழைக்காலத்தில் மக்களை காய்ச்சல் போன்ற நோயில் இருந்து காக்க, எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது மழைக்காலம் ஆரம்பித்து உள்ளதால் , பொதுமக்கள் சுகாதாரத்தத்திற்கு தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. அது குறித்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறியதில் இருந்து, தமிழகத்தில் ஏற்கனவே செயல்பட்டு வரும் சுமார் 11 ஆயிரம் மருத்துவமனைகளை தாண்டி, புதியதாக ஹெல்த் அண்ட் வெல்த் கேர் எனும் 708 மருத்துவமனைகள் தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சி, 60 நகராட்சி பகுதிகளில் கட்டப்பட்டு வருகின்றன. அவற்றுக்கான கட்டுமான பணிகள் முடியும் தருவாயில் இருக்கின்றன.
தமிழகத்தில் இயங்கும் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் கல்லூரி முதல்வர்கள் தட்டுப்பாடு இல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல்களை இந்த மழை நேரத்தில் வராமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொசு உற்பத்தியை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் எச்1என்1 வைரஸ் பெரும்பாலும் குறைந்துவிட்டது.
மேலும் நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம் பள்ளி மாணவர்களை கண்காணிக்க, தமிழகம் முழுவதும் இந்த வாகனங்கள் சென்று மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள உள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…