சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இனி ஒலிபெருக்கி மூலமாக அறிவிப்பு தெரிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடந்த ஒருவாரமாக ரயில்கள் பற்றிய அறிவிப்பு ஒலிபெருக்கி வாயிலாக அல்லாமல் திரையில் அமைதியாக அறிவிக்கப்பட்டு வந்தது. ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்படுவதால் ஒலி மாசு அடைவதாக பயணிகள் புகார் கூறப்பட்டு வந்த நிலையில், சோதனை முயற்சியாக கடந்த ஒருவாரம் இவ்வாறு அமைதி ரயில் நிலையமாக செயல்பட்டு வந்தது.
இந்த நிலையில் இந்த அறிக்கை மீண்டும் திரும்பபெறப்பட்டுள்ளது, இதன்மூலம் இனி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒலிபெருக்கி மூலமாகவே ரயில்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…