அரசியல் களத்தில் தாமரை ஒருபோதும் மலராது ….! விசிக தலைவர் திருமாவளவன்

Default Image

அரசியல் களத்தில் தாமரை ஒருபோதும் மலராது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை கோயம்பேட்டில் விசிக தலைவர் திருமாவளவன் கூறுகையில்,  வைகோவின் கோபம் என்மீதா, இல்லை வன்னிஅரசு மீதா? எதிர்ப்பை நேரடியாக பதிவுசெய்வதை தவிர நான் யாரையும் தூண்டிவிடுவதில்லை.வைகோ மீதான வன்னியரசு கருத்தை கண்டித்தேன். இதனால் கூட்டணிக்குள் எந்த பாதிப்பும் வராது.ஏரி, குளம் குட்டையில் வேண்டுமானால் தாமரை மலரலாம். ஆனால் அரசியல் களத்தில் ஒருபோதும் மலராது என்றும்  விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்