மக்களிடம் எழுச்சியை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினிகாந்த்

Published by
Venu

மக்களிடம் எழுச்சியை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளரை சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்தார்.அப்பொழுது அவர் பேசுகையில்,ஆட்சி தலைமை சரியாக இல்லை என்றால் கட்சி தலைமை தூக்கி எறியும்.ஒரு மாற்று அரசியல் வேண்டும்.மக்களிடம் ஆட்சி மாற்றத்திற்கான எழுச்சி தெரிந்தால் தான் அரசியல் கட்சி ஆரம்பிப்பேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.

இந்நிலையில் சென்னை போயாஸ் கார்டனில் நிருபர்கள் நடிகர் ரஜினிகாந்திடம் ,  மக்கள் அடுத்தது  என்ன என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பினார்கள்.இதற்கு பதில் அளித்த ரஜினி , நானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்று தெரிவித்தார். 

 

 

Published by
Venu

Recent Posts

TNBudget 2025 : கிராமச் சாலைகள் மேம்படுத்த ரூ.2,200 கோடி..கலைஞர் கனவு இல்லம் திட்டதில்1 லட்சம் புது வீடுகள்!

TNBudget 2025 : கிராமச் சாலைகள் மேம்படுத்த ரூ.2,200 கோடி..கலைஞர் கனவு இல்லம் திட்டதில்1 லட்சம் புது வீடுகள்!

சென்னை : இன்று, 2025 2026 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் காலை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

17 minutes ago

இந்தியாவில் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலம் தமிழ்நாடு! தங்கம் தென்னரசு பெருமிதம்!

சென்னை : இன்று மார்ச் 14-ஆம் தேதி  சட்டப்பேரவையில்  தமிழக அரசு மாநில பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்துள்ளது.…

38 minutes ago

LIVE : தமிழ்நாடு பட்ஜெட் 2025 தாக்கல்… சிறப்பம்சங்கள் என்னனென்ன.! நேரலை இதோ…

சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-2026-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் உரையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வாசிக்கத் தொடங்கினார். நிதியமைச்சர் தங்கம்…

1 hour ago

LIVE : தமிழ்நாடு பட்ஜெட் 2025 தாக்கல் நேரலை!

சென்னை : இன்று மார்ச் 14-ஆம் தேதி  சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

2 hours ago

“ஹிந்தி தான் பேசுவேன்” அடம்பிடித்த பெண் ஊழியர்! மகாராஷ்டிராவில் வெடித்த மொழி சர்ச்சை!

மகாராஷ்டிரா :தென்னிந்தியாவில் ஏற்கனவே, மொழிப் போர் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. மத்திய அரசு  மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இது…

16 hours ago

இனி இப்படிதான்! ஊட்டி, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு!! ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு.!

கொடைக்கானல்: ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு…

17 hours ago