மக்களிடம் எழுச்சியை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் – ரஜினிகாந்த்

Default Image

மக்களிடம் எழுச்சியை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளரை சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்தார்.அப்பொழுது அவர் பேசுகையில்,ஆட்சி தலைமை சரியாக இல்லை என்றால் கட்சி தலைமை தூக்கி எறியும்.ஒரு மாற்று அரசியல் வேண்டும்.மக்களிடம் ஆட்சி மாற்றத்திற்கான எழுச்சி தெரிந்தால் தான் அரசியல் கட்சி ஆரம்பிப்பேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.

இந்நிலையில் சென்னை போயாஸ் கார்டனில் நிருபர்கள் நடிகர் ரஜினிகாந்திடம் ,  மக்கள் அடுத்தது  என்ன என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பினார்கள்.இதற்கு பதில் அளித்த ரஜினி , நானும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்று தெரிவித்தார். 

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்