இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.மக்களவை தேர்தல் தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19-ஆம் தேதி தொடங்கி மார்ச் 26-ஆம் தேதி முடிவடைகிறது.
இந்நிலையில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை 17-ம் தேதி வெளியிட்டுள்ளது.மேலும் நேற்று பா.ம.க சார்பில் மற்றும் தே.மு.தி.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளரை பட்டியலை வெளியிட்டனர். புதிய தமிழகம் கட்சி சார்பில் கிருஷ்ணசாமி தென்காசி தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் அ.தி.மு.க தேர்தல் அறிக்கை இன்று காலை சென்னை ராயப்பேட்டை யில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வெளியிட்டார்.
தேர்தல் அறிக்கையின் சிறப்பு அம்சங்கள்:
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…