புதுச்சேரியில் ஊரடங்கு நீடிக்க வாய்ப்பா? நாளை அமைச்சரவையில் முடிவு!

Default Image

புதுச்சேரியில் ஊரடங்கு நீடிப்பது குறித்து நாளை நடைபெறவுள்ள அமைச்சரவையில் முடிவு செய்யப்படும் என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில், அங்கு சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு, நாளை முதல் முடிவடைகிறது. இதன்காரணமாக, அம்மாநிலத்தில் ஊரடங்கை நீடிப்பது குறித்து நாளை அமைச்சரவையில் முடிவு செய்யப்படும் என அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்