எனக்கு தான் ஓட்டு போட்டிங்களா? இரத்தத்தின் மீது சத்தியம் செய்யுங்கள்! மிரட்டிய தோல்வி வேட்பாளர்கள்!

Published by
மணிகண்டன்
  • ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்து விட்டது. அதன் முடிவுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன.
  • இதில் ராமநாதபுரத்தில் ஊராட்சி தேர்தலில் தோல்வி அடைந்த வேட்பாளர்கள் தங்கள் பகுதியில் உள்ள வாக்காளர்களை சத்தியம் செய்ய சொல்லி வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி பகுதிகளில் உள்ள பதவிகளுக்காகான  தேர்தல் முடிவடைந்து, இந்த தேர்தல் முடிவுகளும் வெளியாகிவிட்டன. இந்நிலையில் ராமநாதபுரத்தில் அரியக்குடி கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு நான்கு பெண்கள் போட்டியிட்டனர்.

அதில் ஒரு பெண் மட்டும் வென்றுள்ளார். மீதமுள்ள மூன்று பெண்கள் தோல்வி அடைந்து விட்டனர். இந்நிலையில் அந்த மூன்று பெண்களும் தங்கள் பகுதி வாக்காளர்களுக்கு சமுதாய கூடத்திற்கு வரவழைத்து ஒரு சேவலை அறுத்து அதன் இரத்தத்தின் மீது நீங்கள் யாருக்கு ஓட்டு போட்டீர்கள் என இந்த சேவல் ரதத்தின் மீது சத்தியம் செய்யுங்கள் என கூறியுள்ளனர்.

இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. தங்களிடம் பணம் வாங்கிவிட்டு யாருக்கு ஓட்டு போட்டீர்கள் என இந்த வேட்பாளர்கள் வாக்காளர்களிடம் சத்தியம் கேட்கின்றனர் என தகவல் பரவி வருகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!

கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!

சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…

12 minutes ago

மல்லிகார்ஜுன கார்கே மீது தாக்குதல்? சபாநாயகரிடம் காங்கிரஸ் பரபரப்பு புகார்!

டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…

45 minutes ago

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?

ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…

1 hour ago

பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்!

டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…

2 hours ago

99.2% மொபைல் போன்கள் இந்தியாவிலே உற்பத்தி! மத்திய அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்!

டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால்.  இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…

3 hours ago

“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!

டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…

3 hours ago