தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி பகுதிகளில் உள்ள பதவிகளுக்காகான தேர்தல் முடிவடைந்து, இந்த தேர்தல் முடிவுகளும் வெளியாகிவிட்டன. இந்நிலையில் ராமநாதபுரத்தில் அரியக்குடி கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு நான்கு பெண்கள் போட்டியிட்டனர்.
அதில் ஒரு பெண் மட்டும் வென்றுள்ளார். மீதமுள்ள மூன்று பெண்கள் தோல்வி அடைந்து விட்டனர். இந்நிலையில் அந்த மூன்று பெண்களும் தங்கள் பகுதி வாக்காளர்களுக்கு சமுதாய கூடத்திற்கு வரவழைத்து ஒரு சேவலை அறுத்து அதன் இரத்தத்தின் மீது நீங்கள் யாருக்கு ஓட்டு போட்டீர்கள் என இந்த சேவல் ரதத்தின் மீது சத்தியம் செய்யுங்கள் என கூறியுள்ளனர்.
இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. தங்களிடம் பணம் வாங்கிவிட்டு யாருக்கு ஓட்டு போட்டீர்கள் என இந்த வேட்பாளர்கள் வாக்காளர்களிடம் சத்தியம் கேட்கின்றனர் என தகவல் பரவி வருகிறது.
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…