உள்ளாட்சித் தேர்தல் சுமார் 3 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறாமல் இருந்த நிலையில் ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
ஆனால் இதற்கு இடையில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக சார்பாக வார்டு மறுவரையரை பணிகளை மேற்கொள்ளாமல் தேர்தல் நடத்த கூடாது என்றும் அதற்கு தடைகோரியும் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில்,9 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தலாமா என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.இதற்கு தமிழக அரசு சார்பில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் தேர்தல் நடத்த சம்மதம் தெரிவித்தது.இந்த நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.இன்று நடைபெறும் விசாரணையில் தெரிந்து விடும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுமா? இல்லையா? என்று …
சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவை கொச்சி போலீசார் கைது செய்துள்ளனர். சமீபத்தில்,…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வெளுத்த நிலையில் அடிக்கடி சில இடங்களில் மழையும் பெய்தது. குறிப்பாக,…
சென்னை : சூர்யா தற்போது நடித்துமுடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1-ஆம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில…
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில், தவெக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.…
பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…