தூத்துக்குடி மாவட்டத்தில் நவம்பர் 13ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என்று ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சையாக நடைபெறும்.இதனால் ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூருக்கு படையெடுப்பார்கள்.
இந்நிலையில் இந்த ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.இந்நிலையில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் நடப்பதால் அம்மாவட்டத்துக்கு நவம்பர் 13ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆணை பிறப்பித்துள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…