தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோட்டில் வருகின்ற 11-ம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் மலர்விழி அறிவித்துள்ளார். 11-ம் தேதி பாலக்கோட்டில் ஸ்ரீபுதூர் மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெறுவதை ஒட்டி அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.
இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வருகின்ற 28-ம் தேதி பணி நாளாக நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் மலர்விழிஅறிவித்துள்ளார்.
மும்பை : எப்போதுமே திறமையான இளம் வீரர்களை எடுத்து அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களும் வளர்வதற்கு ஒரு காரணத்தை மும்பை…
மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடின. டாஸ்…
மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மார்ச் 30) நாக்பூர் பயணம் மேற்கொண்டது, இந்த பயணத்தில் ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியின் நிறுவனரும், 2018 முதல் 2022 வரை பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்தவருமான…
மும்பை : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி…