உள்ளாட்சித் தேர்தல் இடஒதுக்கீடு : தமிழக அரசு அறிவிப்பு

Published by
Venu
  • தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.
  • நகராட்சிகளுக்கான இடஒதுக்கீடு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு நகர்ப்புற உள்ளாட்சிகளில் நகராட்சிகளுக்கான இடஒதுக்கீடு பட்டியலை வெளியிட்டுள்ளது.தமிழகத்தை பொறுத்தவரை தற்போது 121 நகராட்சிகள் உள்ளது.இவற்றில் 50 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் பெண்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
நகராட்சி தலைவர் பதவியில் பழங்குடியின பெண்களுக்கு ஒதுக்கீடு :
நீலகிரி மாவட்டம்- கூடலூர் நகராட்சி தலைவர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நகராட்சி தலைவர் பதவியில் ஆதிதிராவிடர்  பெண்களுக்கு ஒதுக்கீடு:
கோவை மாவட்டம் -வால்பாறை, நாகப்பட்டினம்  மாவட்டம்- சீர்காழி, திருவாரூர் மாவட்டம் -திருத்துறைப்பூண்டி,நெல்லை மாவட்டம் -சங்கரன்கோவில், நீலகிரி மாவட்டம் -உதகமண்டலம், குன்னூர்,வேலூர் மாவட்டம் -பேரணாம்பேட்டை, பெரம்பலூர்,ராணிப்பேட்டை மாவட்டம்-ராணிப்பேட்டை ஆகிய 9 நகராட்சி தலைவர் பதவிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நகராட்சி தலைவர் பதவியில் தாழ்த்தப்பட்டோர் பொது பிரிவுக்கு ஒதுக்கீடு :
கடலூர் மாவட்டம் -நெல்லிக்குப்பம், ராணிப்பேட்டை மாவட்டம் -அரக்கோணம், நீலகிரி மாவட்டம் -நெல்லியாழம், சேலம் மாவட்டம் -ஆத்தூர், நரசிங்கபுரம், திருவள்ளூர் மாவட்டம் -திருவேற்காடு, திருவாரூர் மாவட்டம் -கூத்தாநல்லூர், செங்கல்பட்டு மாவட்டம் -மறைமலைநகர் ஆகிய 8 நகராட்சி தலைவர் பதவிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
51 நகராட்சி தலைவர் பதவி இடங்கள் பொதுப்பிரிவு பெண்களுக்கு ஒதுக்கீடு :
திருப்பத்தூர் மாவட்டம் – ஆம்பூர், வேலூர் மாவட்டம்- குடியாத்தம், வாணியம்பாடி, திருவண்ணாமலை மாவட்டம்- திருவத்திபுரம், வந்தவாசி, தஞ்சாவூர் மாவட்டம் -கும்பகோணம், நாகை மாவட்டம் -மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேதாரண்யம், புதுக்கோட்டை மாவட்டம் -அறந்தாங்கி, அரியலூர் மாவட்டம் -ஜெயங்கொண்டம், சிவகங்கை மாவட்டம் -தேவகோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் மாவட்டம்- கீழக்கரை,
திருப்பூர் மாவட்டம்- தாராபுரம், உடுமலைப்பேட்டை, தென்காசி மாவட்டம்- கடையநல்லூர், தென்காசி, செங்கோட்டை, நெல்லை மாவட்டம்- அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், தூத்துக்குடி மாவட்டம் -கோவில்பட்டி, காயல்பட்டினம், கன்னியாகுமரி மாவட்டம் -குளித்துறை, பத்மநாபபுரம், விருதுநகர் மாவட்டம் -சாத்தூர், விருதுநகர், திருத்தங்கல், ராஜபாளையம், நாமக்கல் மாவட்டம் -ராசிபுரம்,திருவாரூர், திருச்சி மாவட்டம் -துறையூர், ராணிப்பேட்டை மாவட்டம் -வாலாஜாபேட்டை, கடலூர், திண்டுக்கல் மாவட்டம்- பழனி, கோவை மாவட்டம் -மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, செங்கல்பட்டு மாவட்டம் -மதுராந்தகம், செங்கல்பட்டு, தேனி மாவட்டம் -போடிநாயக்கனூர், பெரியகுளம், கம்பம் கரூர் மாவட்டம் -குளித்தலை, சேலம் மாவட்டம் -மேட்டூர், கிருஷ்ணகிரி, அரியலூர், தர்மபுரி, விழுப்புரம், மதுரை மாவட்டம் -திருமங்கலம் ஆகியவை  ஒதுக்கப்பட்டுள்ளது.

Recent Posts

நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்! 

நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்!

சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…

4 hours ago

சிறுமி மீது தவறு? சர்ச்சை பேச்சு எதிரொலி.! மயிலாடுதுறை ஆட்சியர் அதிரடி மாற்றம்!

மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…

6 hours ago

தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…

சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…

7 hours ago

AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!

லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…

8 hours ago

“கைதுக்கு நான் பயப்படவில்லை. இப்போதே விசாரணைக்கு தயார்” சீமான் பரபரப்பு பேட்டி!

சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…

9 hours ago

“விருப்பமில்லாமல் செய்தால் தான் அது பாலியல் வன்கொடுமை” சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு!

தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…

11 hours ago