கடந்த 2016-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் அப்போது திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஓன்று தொடரப்பட்டது. அந்த வழக்கில் பழங்குடியினருக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என கூறினார். இதனால் உயர்நீதிமன்றம் தேர்தலை ரத்து செய்து உள்ளது.
அதன் பின்னர் கடந்த மூன்று ஆண்டுகளாக பல்வேறு காரணகளால் தேர்தல் நடை பெறவில்லை.இது குறித்து வழக்கு ஒன்றில் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அக்டோபர் இறுதிக்குள் தேர்தலை நடத்தப்படும் என உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது.
ஆனால் நவம்பர் மாத இறுதியில் இருந்து டிசம்பர் மாதம் முதல் இரண்டு வாரத்துக்குள் இரண்டு அல்லது மூன்று கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…