உள்ளாட்சித் தேர்தல் – திமுக சார்பில் மீண்டும் மீண்டும் புகார்

Published by
Venu
  • ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.
  • உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக திமுக  சார்பாக புகார் அளிக்கப்பட்டு வருகிறது.

ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் நேற்று காலை 8 மணி முதல் தற்போது வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.வாக்கு எண்ணிக்கைக்கு இடையில் முறைகேடு நடப்பதாக திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது.ஆனால் மாவட்ட வாரியாக புகார் கொடுத்த நிலையில் இதன் பின்பு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமியை சந்தித்து இரண்டு முறை புகார் அளித்தார்.

இவரை தொடந்து இன்று  தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமியை சந்தித்து, தேர்தல் முடிவுகளை நிறுத்தி வைக்காமல் உடனே அறிவிக்க கோரி வலியுறுத்தினார்.இவரை போலவே இன்று திமுக எம்.பி. ஆர்.எஸ்.பாரதி மாநில தேர்தல் ஆணையரை சந்தித்து புகார் அளித்தார்.அதவாது தேர்தல் முடிவை உடனே வெளியிடக்கோரி கோரிக்கை விடுத்ததாக தெரிவிக்கப்பட்டது.உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக திமுக  சார்பாக மொத்தம் 4 முறை தேர்தல் ஆணையரிடம் மட்டும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

பா.ஜ.க. தொடர்ந்து சட்ட ஒழுங்கு பிரச்சனையில் ஈடுபடுகின்றனர்! செல்வப் பெருந்தகை கண்டனம்!

பா.ஜ.க. தொடர்ந்து சட்ட ஒழுங்கு பிரச்சனையில் ஈடுபடுகின்றனர்! செல்வப் பெருந்தகை கண்டனம்!

சென்னை : மும்மொழி கொள்கை விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ள நிலையில்,   மூன்றாவது மொழி ஏதேனும் என குறிப்பிட்டு மத்திய…

1 hour ago

வெயிலுக்கு ஜில்..ஜில்.! மழை அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்!

சென்னை : தமிழகத்தில் கோடை காலம் நெருங்கி உள்ள நிலையில் வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் தான் வெயிலின் தாக்கம் அதிகமாக…

2 hours ago

விகடன் இணையதள தடை நீக்கம்! ஆனால்.? சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு!

சென்னை : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அமெரிக்காவில் இருந்து அவர்கள் சொந்த…

2 hours ago

நீங்க அமெரிக்காவுக்குள் வரவே கூடாது! பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானுக்கு டிரம்ப் வைத்த ‘செக்’?

வாஷிங்டன் :  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் விரைவில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடைவிதிக்க…

2 hours ago

“நான் என்ன தீவிரவாதியா?” சீரிய தமிழிசை! கைது செய்த போலீசார்!

சென்னை : மத்திய அரசின் புதிய தேசிய கல்வி கொள்கையின் படி பள்ளி குழந்தைகள் தாய் மொழி, ஆங்கிலம் தவிர்த்து…

3 hours ago

ப்ரோமோஷனுக்கு தான் நோ..பூஜைக்கு வருவேன்! நயன்தாரா எடுத்த புது முடிவா?

சென்னை : நடிகை நயன்தாரா பொதுவாகவே தான் நடித்த படங்களுக்கு ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றால் அந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது இல்லை.…

3 hours ago