தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த கோரி கடந்த 3 ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உச்சநீதிமன்றம் அக்டோபர் மாதம் இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டுமென ஜூலை மாதம் உத்தரவு விட்டது.
ஆனால் மாநில தேர்தல் ஆணையம் மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றதால் அதை காரணமாக காட்டி மேலும் நான்கு வாரம் அவகாசம் கேட்டனர். இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி தீபக் குப்தா தலைமையில் அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி நீதிமன்றத்தில் டிசம்பர் முதல் வாரம் குறிப்பாக இரண்டாம் தேதி உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அறிவிப்பை வெளியிட முயற்சி மேற்கொண்டிருக்கிறோம் என கூறினார்.
இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி நாளை அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. தேர்தல் அறிவிப்புக்கான பணிகள் முடிவடைந்ததால் நாளையில் இருந்து வாரத்திற்குள் கண்டிப்பாக உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…