உள்ளாட்சி தேர்தலுக்கான பரப்புரையை நாளை காஞ்சிபுரத்தில் தொடங்குகிறார் ம.நீ.ம கட்சி தலைவர் கமல்ஹாசன்.
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு அடுத்த மாதம் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. உள்ளாட்சி தேர்தலையொட்டி அனைத்து கட்சிகளும் வேட்பாளர் தேர்வு, தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
அந்தவகையில், கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம், வரும் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அக்கட்சி தலைவர் அறிவித்திருந்தார். இந்த நிலையில், உள்ளாட்சி தேர்தலுக்கான பரப்புரையை நாளை காஞ்சிபுரத்தில் தொடங்குவதாக கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…