உள்ளாட்சி தேர்தலுக்கான பரப்புரையை நாளை காஞ்சிபுரத்தில் தொடங்குகிறார் ம.நீ.ம கட்சி தலைவர் கமல்ஹாசன்.
தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு அடுத்த மாதம் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. உள்ளாட்சி தேர்தலையொட்டி அனைத்து கட்சிகளும் வேட்பாளர் தேர்வு, தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
அந்தவகையில், கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம், வரும் உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அக்கட்சி தலைவர் அறிவித்திருந்தார். இந்த நிலையில், உள்ளாட்சி தேர்தலுக்கான பரப்புரையை நாளை காஞ்சிபுரத்தில் தொடங்குவதாக கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
டெல்லி : இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் (ISRO) 100வது ராக்கெட் பணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இஸ்ரோ சமீபத்தில்…
அமெரிக்கா : கிராமி விருதுகள் இசை உலகில் மிகவும் மதிப்புமிக்க விருது விழாக்களில் ஒன்றாகும். இந்த கிராமி விருது நிகழ்ச்சி…
மும்பை : நேற்று இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி விளையாடிய 5வது டி20 போட்டியானது, மும்பை…
சென்னை : சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர் உச்சம் கண்டு வந்த தங்கம் விலை, இன்று சற்று ஆறுதல்…
சென்னை : இன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா எனும் சி.என்.அண்ணாதுரை அவர்களின் 56வது நினைவு தினத்தை முன்னிட்டு…
மதுரை : இந்து கடவுள் முருகனின் அறுபடைவீடுகளில் முதல் வீடாக பார்க்கப்படுவது மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகன் கோயில்.…