தமிழகத்தில் நடைபெற்ற ஊராக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் தற்போது வேகமாக எண்ணப்பட்டு வருகின்றன. அதன் முடிவுகள் தற்போது வேகவேகமாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.
விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் 1 வது வார்டில் திமுகவை சேர்ந்த சோபனா ராஜி வெற்றிபெற்றுள்ளார். ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை ஊராட்சியில் 1வது வார்டில் அதிமுகவை சேர்ந்த சாந்தி வெற்றிபெற்றுள்ளார். அரியலூர் செந்துறை ஊராட்சி ஒன்றியத்தில் 1வது வார்டில் விருதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தம்பி மனைவி செல்வி செங்குட்டுவன் வெற்றி பெற்றுள்ளார்.
தஞ்சை மாவட்டம் பூதலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 2வது வார்டில் தினகரனின் அமமுக கட்சி சார்ந்த சவிதா ரமேஷ் வெற்றிபெற்றுள்ளார். நாகை மாவட்டம் கொள்ளிம் ஊராட்சி ஒன்றியத்தில் 3வது வார்டில் அதிமுகவை சேர்ந்த நற்குணம் வெற்றிபெற்றுள்ளார். இன்னும் வெற்றி அறிவிப்புகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றன.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…