இந்த மாவட்டத்தில் உள்ளாட்சி பதவிகளை ஏலம் விட்டால் வேட்புமனு தள்ளுபடி-ஆட்சியர் அதிரடி எச்சரிக்கை

Published by
kavitha
  • ஊரக உள்ளாட்சி பதவிகளை ஏலம் விட்டால் வேட்புமனு தள்ளுபடி செய்யப்படும் என்று ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
  • வாக்காளர்களை நிர்பந்திக்க கூடாது என்று கரராக கடலூர் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தமிழ்கத்தில் இன்னும் சில தினங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.இந்த தேர்தல் ஆனது இரு கட்டங்களாக நடைபெற உள்ளது.இந்நிலையில் அதற்கான வேட்பு மனுக்கள்  தமிழகம் முழுவதும் அறிவிக்கபட்ட மாவட்டங்களில் மட்டும் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இதற்கான பணிகளை எல்லாம் தேர்தல் ஆனையம் முடுக்கிவிட்டுள்ள நிலையில் ஆங்கங்கே உள்ளாட்சி பதவிகள் எல்லாம் சந்தையில் உள்ள பொருட்கள் போல ஏலம் விடப்படுவதாக செய்திகள் வெளியாகிய பெரும் பரபரப்பை ஏற்படுதியது.இதற்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் கடலூர் ஆட்சியர் அம்மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அந்த எச்சரிக்கையானது ஊரக உள்ளாட்சி பதவிகளை ஏலம் விட்டால் வேட்புமனு தள்ளுபடி செய்யப்படும் மேலும்  தன்னை தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என யாரிடமும் வேட்பாளர்கள் நிர்பந்திக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.மேலும்  கடலூரில் இதுவரை 12,235 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன என்ற தகவலையும் தெரிவித்தார்.

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

8 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

13 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

13 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

13 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

13 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

13 hours ago