தமிழகத்தில் வருகின்ற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுகிறது.ஆனால் மாநகராட்சி,பேரூராட்சி,நகராட்சிகளுக்கு மட்டும் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது.இதன் ஒரு பகுதியாக அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக சார்பாக அறிவிப்பு ஓன்று வெளியிடப்பட்டுள்ளது.அந்த அறிவிப்பில்,உள்ளாட்சி மன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மாவட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.இந்த குழுக்களில் உள்ளாவர்கள் கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் சுமூகமான முறையில் பேச்சுவார்த்தை முடித்து அதிக இடங்களில் நமது கூட்டணி வெற்றிபெற பணியாற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு…
சென்னை : அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.…
மும்பை : இன்றயை காலத்தில் டிஜிட்டல் வழியாக மர்ம நபர்கள் வயதானவர்களை குறி வைத்து அவர்களிடம் பணம் மோசடி செய்து…
டெல்லி : தொகுதி மறுவரையறை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி…
துபாய் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி வரும் மார்ச் 22-ஆம் தேதி பிரமாண்டமாக தொடங்கப்படவுள்ளது. முதல் போட்டியானது நடப்பு சாம்பியன்…