இங்கிலாந்து மைதானத்தில் ஓங்கி ஒலித்த “தமிழ் வாழ்க” , “பெரியார் வாழ்க” குரல் !

Published by
Sulai

இங்கிலாந்தின் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில்  நேற்று நடைபெற்ற இந்திய மற்றும் இங்கிலாந்து இடையேயான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது கையில் “தமிழ் வாழ்க்க மற்றும் “பெரியார் வாழ்க” என்று வார்த்தைகள் அடங்கிய பதாகையை இந்திய ரசிகர் ஒருவர் வைத்திருக்கும் வைத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி உள்ளது.

புதுக்கோட்டையைச் சேர்ந்த நஜிமுதீன் ஜஹாபர் சாதிக் என்பவரது செயல் இன்று உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இங்கிலாந்தில் தாங்கி வேலை செய்து வரும் அவர் நேற்று நடந்த போட்டியின் போது கலந்து கொண்டு தமிழகத்தின் குரலை அங்கேயும் ஒலிக்கச் செய்துள்ளார்.இந்த போட்டியில் இங்கிலாந்து ரசிகர்களை விட இந்திய ரசிகர்களே அதிகமாக பங்கேற்றனர்.

 

 

Published by
Sulai

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

7 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

13 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

13 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

13 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

13 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

13 hours ago