இங்கிலாந்தின் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்திய மற்றும் இங்கிலாந்து இடையேயான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது கையில் “தமிழ் வாழ்க்க மற்றும் “பெரியார் வாழ்க” என்று வார்த்தைகள் அடங்கிய பதாகையை இந்திய ரசிகர் ஒருவர் வைத்திருக்கும் வைத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி உள்ளது.
புதுக்கோட்டையைச் சேர்ந்த நஜிமுதீன் ஜஹாபர் சாதிக் என்பவரது செயல் இன்று உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இங்கிலாந்தில் தாங்கி வேலை செய்து வரும் அவர் நேற்று நடந்த போட்டியின் போது கலந்து கொண்டு தமிழகத்தின் குரலை அங்கேயும் ஒலிக்கச் செய்துள்ளார்.இந்த போட்டியில் இங்கிலாந்து ரசிகர்களை விட இந்திய ரசிகர்களே அதிகமாக பங்கேற்றனர்.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…