இங்கிலாந்து மைதானத்தில் ஓங்கி ஒலித்த “தமிழ் வாழ்க” , “பெரியார் வாழ்க” குரல் !

Default Image

இங்கிலாந்தின் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில்  நேற்று நடைபெற்ற இந்திய மற்றும் இங்கிலாந்து இடையேயான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது கையில் “தமிழ் வாழ்க்க மற்றும் “பெரியார் வாழ்க” என்று வார்த்தைகள் அடங்கிய பதாகையை இந்திய ரசிகர் ஒருவர் வைத்திருக்கும் வைத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி உள்ளது.

புதுக்கோட்டையைச் சேர்ந்த நஜிமுதீன் ஜஹாபர் சாதிக் என்பவரது செயல் இன்று உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இங்கிலாந்தில் தாங்கி வேலை செய்து வரும் அவர் நேற்று நடந்த போட்டியின் போது கலந்து கொண்டு தமிழகத்தின் குரலை அங்கேயும் ஒலிக்கச் செய்துள்ளார்.இந்த போட்டியில் இங்கிலாந்து ரசிகர்களை விட இந்திய ரசிகர்களே அதிகமாக பங்கேற்றனர்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்