Live : வயநாடு இடைத்தேர்தல் பிரசாரம் முதல்.. சென்னைக்கு 5 நாட்கள் கனமழை வரை.!
இன்று நடைபெறும் அனைத்து முக்கியச் செய்திகளும் உடனுக்குடன் கீழே கொடுக்கப்பட்டு வருகிறது.

சென்னை : வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது. இன்றுடன் பரப்புரை நிறைவடையுள்ள நிலையில், தங்கை பிரியங்காவுக்கு ஆதரவாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி இறுதிகட்ட பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று முதல் 15ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
டி-ஷர்ட்டை பார்த்து ஆர்ப்பரித்த மக்கள்
சீமான் விமர்சனம் :
நடிகை கஸ்தூரி முன்ஜாமீன் மனு:
சென்னையில் பிராமணர்களுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட போது தெலுங்கு மக்கள் பற்றி அவதூறாக பேசியதாக பதிவான வழக்கில் முன்ஜாமீன் வழங்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நடிகை கஸ்தூரி மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
வயநாடு இடைத்தேர்தல் பிரசாரம்:
கனமழைக்கு வாய்ப்பு :
நெடுமாறனை வரவேற்ற முதலமைச்சர் :
தென்னரசு ஆய்வு :
சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி:
பாஜகவுடன் கூட்டணி இல்லை
100-ஐ தொட்ட வெங்காயம் :
2வது எய்ம்ஸ் :
உடல் தகனம்:
நடிகர் டெல்லி கணேஷின் உடல் நெசப்பாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. நண்பர்கள், உறவினர்கள் கண்ணீர் மல்க அவரின் இறுதிப் பயணத்தில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
இறுதி ஊர்வலம் :
மறைந்த டெல்லி கணேஷ் உடலுக்கு இந்தியா விமான படையினரால் விமானப்படை கொடி போர்த்தப்பட்டு அடக்கம் செய்யப்படுவதற்காக அவரது உடல் நெசப்பாக்கம் மின் மயானத்திற்கு கொண்டு வரப்பட்டது.
விமானப்படை வீரர்கள் மரியாதை:
இறுதி ஊர்வலம் :
புதிய நீதிபதி :
‘உலகநாயகன்’ வேண்டாம் ;
20 கிலோ தங்கம் :
வழக்குப்பதிவு :
லாரி விபத்து
ஆணழகன்
பள்ளிக்கல்வித்துறை :
பெண்களுக்கு மாதம் ரூ.2000:
காலை 10 மணி வரை மழை
5 நாட்கள் கனமழை :
மறைந்த டெல்லி கணேஷ்க்கு வடிவேலு இரங்கல்:
விவசாயிகள் குற்றச்சாட்டு:
பாளையங்கோட்டை மகாராஜா நகர் உழவர் சந்தையில் விவசாயிகள், காய்கறிகள் வியாபாரத்தை புறக்கணித்து போராட்டம் நடத்துகின்றனர். ஒரு மாதத்திற்கு மேலாக பிரதான நுழைவு வாயில் மூடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு.
இலங்கை அதிபர் வாக்குறுதி :
இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழர்களுக்கு சொந்தமான நிலங்கள், அவர்களிடமே திருப்பி ஒப்படைக்கப்படும் என தேர்தல் பொதுக்கூட்டத்தில் இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக்க வாக்குறுதி அளித்துள்ளார்.
தென்ஆப்பிரிக்க வெற்றி :