காங்கிரஸ் கட்சி தொடங்கி 134 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.இதன் ஒரு பகுதியாக சென்னை வண்ணாரப்பேட்டையில் காங்கிரஸ் கட்சியினர் பேரணியாக சென்று கூட்டம் நடத்தினர். இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பங்கேற்று பேரணியை துவக்கி வைத்தார்.
இந்நிலையில் அனுமதியின்றி பேரணி நடத்தியதாக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதி பெறாமல் தடையை மீறி பேரணியாக சென்று, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக காங்கிரஸ் வடசென்னை மாவட்ட தலைவர் மற்றும் 50 வட்ட தலைவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…