சமூக ,பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மாநிலங்களின் வளர்ச்சியை மதிப்பீடு செய்து ,தர வரிசை பட்டியலை தயாரித்தது நிதி ஆயோக். 2019 -ஆம் ஆண்டிற்கான நிலையான வளர்ச்சி இலக்கு பட்டியலை நிதி ஆயோக் வெளியிட்டது.இந்த பட்டியலில் கேரள மாநிலம் 70 புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்றுள்ளது.2 -வது இடத்தில் 69 புள்ளிகளுடன் இமாசலப் பிரதேசம் உள்ளது.3-வது இடத்தில் 67 புள்ளிகளுடன் தமிழ்நாடு,ஆந்திரா,தெலுங்கானா மாநிலங்கள் உள்ளது.
வறுமையின்மை பட்டியலில் 72 புள்ளிகள் பெற்று தமிழகம் முதல் இடத்தில் உள்ளது.பசியின்மையில் 10-வது இடத்தில் உள்ளது.உடல் நலத்தில் 76 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.கல்வித்தரத்தில் 70 புள்ளிகள் பெற்று நான்காம் இடத்தில் உள்ளது.பாலின சமநிலையில் 12-வது இடம்,சுத்தமான குடிநீர் 7 வது இடம் ,எரிசக்தி 4-வது இடம் ,பணி மற்றும் பொருளாதார வளர்ச்சியில் 6-வது இடத்தில் உள்ளது.தொழில்த்துறை,புதுமை கண்டுபிடிப்பு மற்றும் உள்கட்டமைப்பில் 14-வது இடத்தில் உள்ளது.சமநிலையின்மையை குறைப்பதில் 16-வது இடத்தில் உள்ளது.ஒட்டுமொத்த பட்டியலில் தான் தமிழகம் 3வது இடத்தில் உள்ளது.மேலும் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலிலும் கேரளா முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…